இஸ்லாம் நாட்டு கரன்சியில் இந்து கடவுள் உருவம்.
முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடான இந்தோனேசியாவில்
இந்துக்கடவுளானா விநாயகரின் உருவம் பொறித்த கரன்சி நோட்டு
வெளியிடப்பட்டுள்ளது.
இது நடந்தது இந்தோனேசியா பொருளாதார நெருக்கடியில்
சிக்கி சின்னாபின்னமாகிக்கொண்டிருந்தபோது நடந்துள்ளது. நெருக்கடியில்
இருந்து தப்பிப்பதற்காக விநாயகரை துணைக்கு அழைத்து கரன்சி
வெளியிடப்பட்டபோது அந்த நாட்டை சுகர்தோ ஆண்டுகொண்டிருந்தார்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக