வருகை தந்தமைக்கு நன்றி.. !

திங்கள், 29 ஆகஸ்ட், 2011

தண்டணையை ரத்து செய்யவேண்டும்.:-விஜயகாந்த்.

                                                                  
                                                                               


பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு

தண்டணையை ரத்து செய்யவேண்டும்

 என தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-


  20 ஆண்டுகளுக்கும் மேலாக  3 பேரும்  தண்டனை அனுபவித்து விட்டனர்.

 கருணை அடிப்படையில் அவர்களின் தூக்குத் தண்டனையை ரத்து செய்து
 
 உயிரைக் காப்பாற்ற வேண்டும்

 என்று மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன் .

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்