பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு
தண்டணையை ரத்து செய்யவேண்டும்
என தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
20 ஆண்டுகளுக்கும் மேலாக 3 பேரும் தண்டனை அனுபவித்து விட்டனர்.
கருணை அடிப்படையில் அவர்களின் தூக்குத் தண்டனையை ரத்து செய்து
உயிரைக் காப்பாற்ற வேண்டும்
என்று மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக