டாக்டர்களை மிரட்டி பொய்சொல்ல வைத்தனர்
விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியது..
தமீழிழ விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை இராணுவத்துக்கும் நடந்த இறுதியுத்தத்தினால் காயம் அடைந்த மக்களுக்கு
உதவிவந்த வன்னியை சேர்ந்த டாக்டர்கள் சத்தியமூர்த்தி, வரதராஜ், சண்முகராஜா ஆகியோரை இலங்கை
இராணுவம் மிரட்டி புலிகளுக்கு எதிரான கருத்தை மீடியாக்களுக்கு சொல்ல வைத்ததாக விக்கிலீக்ஸ்
இணையதளம் செய்திவெளியிட்டுள்ளது.
இலங்கைக்ககான அமெரிக்க தூதரகம் தனது தலைமைக்கு அனுப்பிய ஆவணங்களில்
இருந்து இந்த தகவல் பெறப்பட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளதாக தகவல்கள் சொல்லப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக