வருகை தந்தமைக்கு நன்றி.. !

சனி, 12 நவம்பர், 2011

உண்மையா?

உயிரற்றபொருள்...உயிருள்ளதை ஆட்டுவிப்பது உண்மையா?

அமைதியாக இருக்கும் ஒரு வஸ்து..

அசையும் வஸ்துவை இயக்கினால் அதற்குபெயர் என்ன?

உயிர்...உயிரற்றது என்பதன் அர்த்தம் என்ன?

உயிருள்ளதை இயக்கும் வஸ்துவை

உயிரற்றது என்பது எந்த விதத்தில் சரி?

மதுவுக்கும் மாதுவுக்கும் உள்ள வித்யாசம் கால் மட்டுமா?...

இரண்டுமே சிலநேரங்களில்...  உணர்ச்சிகளை உருவாக்குவதில்

ஒத்துப்போவது எந்த விதத்தில்  புரிதலாகிறது.

நெடில் விலகும்போது குறில்...ஆக்ரமிப்புசெய்கிறது.

குறிலும் நெடிலும் ஒன்றாகும்போது...

பிரம்மம் விழித்தெழுகிறது என்பது சரியா?

பிரம்மம் உருவாகிறது என்பது சரியா?

விழிப்பா? உயிர்ப்பா?! .

உயிரிழிலிருந்து படைப்பா?

படைப்பிலிருந்து உயிரா?

எது சரி?.. எண்ணிப்பார்த்ததுண்டா?  

வியாழன், 10 நவம்பர், 2011

கோமாரிநோய் தடுப்பூசி முகாம்.

ஈரோடு மாவட்டம்  சிவகிரி பகுதியில் கால்நடைகளுக்கு கோமாரிநோய் பரவாமல் இருப்பதற்கான தடுப்பூசி மற்றும் சிகிச்சை கள்

ஐப்பசி பௌர்ணமி அன்னபிஸேகம்...

                                                ஈரோடு மாவட்டத்தில்
 ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு நேற்று கொடுமுடி , மற்றும் சிவகிரி, ஊஞ்சலூர் பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில்

செவ்வாய், 8 நவம்பர், 2011

குறுகிய தொலைவு அதிக நேரம் ....

                                                       

ஈரோட்டிலிருந்து கொடுமுடி வழியாக தொலை தூரத்துக்கு இயக்கப்படும்  சில அரசு பேருந்துகளில் அதிககட்டணம் வசூலிக்கப்படுவதாக

மழையால் நிகழ்ந்த சம்பவ காட்சிகள்

  ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே  காகம் குளத்துப்பாளையத்தில் உள்ள மிகப்பழமையான குளம் உடைந்ததால் வெளியேறிய நீர் குளத்துப்பாளையத்துக்கு செல்லும் முக்கிய சாலையை சூழ்ந்துள்ள காட்சி.








                                                       

காகம் குளத்துப்பாளையத்தில் உள்ள மிகப்பழமையான குளம் உடைந்து நீர் வெளியேறிய காட்சி.

விஷ ஜந்துக்களின் வசிப்பிடமான நூலகம்


                                                                  


ஈரோடு மாவட்டம்  கொடுமுடியில் பலரும் பயன்படுத்திவரும் நூலகத்துக்கு

விருந்தினர் மாளிகையில்...

                                                            
        ஈரோடு மாவட்டம்
      கொடுமுடியில் உள்ள விருந்தினர் மாளிகை

பக்கங்கள்