சனி, 15 பிப்ரவரி, 2014
செவ்வாய், 11 பிப்ரவரி, 2014
கும்பாபிஸேக விழா
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள பெருமாள்கோயில்புதூரில்
ஸ்ரீ நந்தகோபாலகிருஷ்ணர் மற்றும் சித்திவிநாயகர், செல்வகணபதி,
விஸ்வக்சேனமகாகணபதி செல்வவிநாயகர்கோயில்களின் கும்பாபிஸேக
விழா இன்று அதிகாலை 3.30 மணி முதல் 4.15 மணிவரை நடந்தது.
விழாவில் முன்னதாக மகாகணபதி வழிபாடு உள்ளிட்ட பூஜைகள்
நடந்தன. பின்னர் மகாகும்பாபிஸேக விழா நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான
பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
கும்பாபிஸேகத்தை பிச்சுமணிகுருக்கள் முன்னின்று நடத்தி வைத்தார்.
பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் நடந்தது. விழா ஏற்பாடுகளை
பெருமாள்கோயில் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.காணொளியை காண இங்கே சொடுக்கவும்...
http://youtu.be/EXBuXmoVHJw
ஸ்ரீ நந்தகோபாலகிருஷ்ணர் மற்றும் சித்திவிநாயகர், செல்வகணபதி,
விஸ்வக்சேனமகாகணபதி செல்வவிநாயகர்கோயில்களின் கும்பாபிஸேக
விழா இன்று அதிகாலை 3.30 மணி முதல் 4.15 மணிவரை நடந்தது.
விழாவில் முன்னதாக மகாகணபதி வழிபாடு உள்ளிட்ட பூஜைகள்
நடந்தன. பின்னர் மகாகும்பாபிஸேக விழா நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான
பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
கும்பாபிஸேகத்தை பிச்சுமணிகுருக்கள் முன்னின்று நடத்தி வைத்தார்.
பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் நடந்தது. விழா ஏற்பாடுகளை
பெருமாள்கோயில் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.காணொளியை காண இங்கே சொடுக்கவும்...
http://youtu.be/EXBuXmoVHJw
மக்கள் வைத்த கோரிக்கைகளை நூறு சதவிகிதம் நிறைவேற்றி இருக்கிறேன்.
ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்துள்ள நம்மகவுண்டன்பாளையத்தில் கட்டப்பட்ட பால் கூட்டுறவு உற்பத்தியாளர்கள் சங்கக்கட்டிடத்தை மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., ஆர். என் கிட்டுச்சாமி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)