வருகை தந்தமைக்கு நன்றி.. !

வியாழன், 16 பிப்ரவரி, 2012

இறைவனின் திருவடியில்…


                               

உங்கள் பாவங்களை?!.. என்னிடம் கொடுத்து  அந்த கணக்கை முடித்து விடுங்கள் … என்று   சொல்லாமல் சொல்கின்றாரோ கொடுமுடி நாதர்…

 அதனால் தான்  இசையின்…நாயகர் வீற்றிருக்கும் இந்த இடத்திற்கு வந்தாரோ… இசைஞானி… 

சுரங்களின் மத்தியில்...





சுரங்களின் மத்தியில் சர ங்களைக்கண்டதால்(காற்றுக்களின் வகைகளை) உலகை வசப்படுத்த முயல்பவர்

 உமையவள் வடிவுடையநாயகியின்  திருவடியில் வரம்கேட்டு வந்த இடம் கொடுமுடி .

புதன், 15 பிப்ரவரி, 2012

வாழும் கலை?









 







கொடுமுடியில் உள்ள புகழ்பெற்ற மகுடேஸ்வரர்கோயிலுக்கு வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ரவிசங்கர்

பக்கங்கள்