எல்லையில் மோதல்....
இந்திய எல்லையில் கடந்த சில மாதங்களாக
இருதரப்புக்கும்துப்பாக்கி சண்டை ஏதும் நடைபெறாமல் அமைதியாக இருந்தது.
தற்போது இந்திய எல்லைப்பகுதியான பாலா பகுதியில் இந்திய ராணுவத்தின்
தேடுதல் வேட்டை நடந்தபோது, அடையாளம் காணமுடியாத ஒரு தீவிரவாதி
கொல்லப்பட்டிருக்கிறார். இந்த மோதலின் போது இரு இந்திய ராணுவ வீரர்கள்
காயம் அடைந்துள்ளனர்.
காஷ்மீரின் கேரன் பகுதியில் இரு நாட்டு ராணுவமும்
மோதிக்கொண்டதில்பாகிஸ்தான் தரப்பைச்சேர்ந்த 3 வீரர்களும்,
ஒரு இந்திய அதிகாரியும் பலியாகினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக