வருகை தந்தமைக்கு நன்றி.. !

புதன், 9 அக்டோபர், 2013

ஈரோடு மாவட்டத்தில் விரைவு சிறப்பு பட்டா மாறுதல் முகாம்

.
ஈரோடு மாவட்டத்தில் ஒவ்வொரு வியாழக்கிழமையன்று விரைவு பட்டா மாறுதல்  சிறப்பு முகாம்கள் நடக்கிறது.

இந்த முகாம்களில் கலந்துகொண்டு பயனாளிகள் பயனடையலாம் என மாவட்ட வருவாய் அலுவலர்  அறிவித்துள்ளார்.

அதன்படி அக்டோபர் மாதம் 17 ம்தேதி பவானியிலும்,24 ம்தேதி சத்தியமங்கலம், 31ம்தேதி கோபிசெட்டிபாளையத்திலும், நவம்பர் மாதம் 7 ம்தேதி
ஈரோட்டிலும்,14 ம்தேதி பெருந்துறையிலும் நடக்கிறது.

இந்த முகாம்களில் தேவையான அனைத்து ஆவணங்களுடன் சென்று சிரமமின்றி பட்டா மாறுதல் செய்துகொள்ளலாம்.

ஈரோடு மாவட்டத்தில் துப்புறவு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.



ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் துப்புறவு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக

ஈரோடு மாவட்டத்தில் 97 ஆயிரம் நபர்கள்

ஈரோடு மாவட்ட சமூக நலத்துறை மற்றும் லிட்டில்  சிஸ்டர் கான்வென்ட் முதியோர் இல்லம் இணைந்து நடத்திய உலக முதியோர் தின விழா திண்டல் முதியோர் இல்லத்தில்

தமிழ்வளர்ச்சிதுறை வழங்கும் மாநில விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு.



 தமிழ்வளர்ச்சி துறை ஆண்டுதோறும் திருவள்ளுவர் விருது, பாரதியார்விருது, பாரதிதாசன் விருது, திரு.வி.க விருது, கபிலர் விருது, உ.வே. சா விருது, கம்பர் விருது, சொல்லின் செல்வர்விருது, உமறுப்புலவர் விருது, ஜி.யு. போப் விருது என பல விருதுகளைத் தமிழறிஞர்களுக்கு வழங்கி பெருமைப்படுத்தி வருகின்றது.

பக்கங்கள்