வருகை தந்தமைக்கு நன்றி.. !

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

யாரையும் கட்டுப்படுத்தாது...

                                                  

ராஜிவ் கொலையில் தூக்கு தண்டணை விதிக்கப்பட்டவர்களுக்கு

தண்டணையை குறைக்கவேண்டும் என தமிழக சட்டபேரவையில் முதல்வர்

ஜெயலலிதா கொண்டுவந்துள்ள தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது என

கூறிய ஹைகோர்ட்டின் முடிவில் குறுக்கிடமுடியாது, ஜனாதிபதியால் என்ன

முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பதையே நான் கவனத்தில் எடுத்துக்கொள்ள

முடியும் என மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான்குர்ஷித் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்