வருகை தந்தமைக்கு நன்றி.. !

வெள்ளி, 2 செப்டம்பர், 2011

சபாநாயகரின் செயலாளர் வீடுகளில் சி.பி.ஐ சோதனை.


                                                                   
                                சபாநாயகரின் செயலாளர் வீடுகளில் சி.பி.ஐ சோதனை.

இந்திய நாடாளுமன்ற சபாநாயகர் மீராகுமாரின் செயலாளராக கடந்த ஆறு
மாதங்களுக்கு முன் பணி ஏற்றவர் ஏ.பி.பதக். இவர் மீது பல்வேறு ஊழல்
புகார்கள் ஊழல் கண்காணிப்பு ஆணையாளருக்கு சென்றதை ஒட்டி
லக்னோ, மற்றும், டில்லியில் உள்ள பதக்கின் வீடுகளில் சி.பி.ஐ
சோதனை நடத்தியது.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்