வியாழன், 26 டிசம்பர், 2013
வெள்ளி, 6 டிசம்பர், 2013
செவ்வாய், 3 டிசம்பர், 2013
சனி, 23 நவம்பர், 2013
வியாழன், 21 நவம்பர், 2013
புதன், 20 நவம்பர், 2013
திங்கள், 18 நவம்பர், 2013
ஈமுக்கோழிகளின் விலை ரூ 10. ஈரோடு மாவட்ட நிர்வாகம் அதிர்ச்சி.
கடந்த 2010 களில் ஈரோடு மாவட்டத்தில் ஈமுக்கோழிகள்
சனி, 16 நவம்பர், 2013
பெருந்துறை பகுதியில் நவ19 ம்தேதி மின்தடை.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த ஈங்கூர் மின்நிலையத்தில்
பெருந்துறையில் ரூ22.46 கோடியில் நான்கு வழி சாலை.
பெருந்துறையில் ரூ22.46 கோடியில் நான்கு வழி சாலை.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நகரசாலை ரூ22.46 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலையாக மாறுகிறது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை நகரில் தற்போது இரு வழி சாலை உள்ளது. இந்த சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்ததை அடுத்து ரூ22.46 கோடி மதிப்பீட்டில் 7.10 கி.மீ தொலைவுக்கு புதிய சாலை அமைக்கும் பணி துவங்கியது.
இதன் துவக்க விழாவுக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் சண்முகம் தலைமை வகித்தார். வருவாய்துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் பூமி பூஜையிட்டு தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது: தமிழக முதல்வர் உத்தரவுப்படி தற்போது 23 அடி அகலத்தில் உள்ள இந்த பாதை 50 அடி அகல சாலையாக மாற்றப்படுகிறது. தவிர பெருந்துறை பாலிடெக்னிக்கல்லூரிக்கு கட்டிடங்கள் கட்ட அரசு ரூ33.00 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
ஜெயலலிதாவின் இரண்டாண்டுகால ஆட்சியில் பெருந்துறை சட்ட மன்ற தொகுதிக்கு ரூ67.19 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இப்பகுதி மக்களின் தேவைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
ஊத்துக்குளியில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள 228 குடும்பங்களுக்கு காவிரி தண்ணீர் வழங்க ரூ27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் ஈரோடு வருவாய்கோட்டாட்சியர் குணசேகரன், வெட்டையங்கிணறு தொடக்கவேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் கந்தசாமி, பெருந்துறை பேரூராட்சி தலைவர் சரஸ்வதி, துணைத்தலைவர் ஜெகதீஸ், கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சி தலைவர் ஜானகி குப்புச்சாமி,துணைத்தலைவர் மோகன்குமார், மாவட்ட ஊராட்சிகுழு உறுப்பினர் சாமிநாதன், சென்னிமலை ஊராட்சி ஒன்றியகுழு தலைவர் கருப்பசாமி, முன்னாள் எம்.பி, காளியப்பன், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நகரசாலை ரூ22.46 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலையாக மாறுகிறது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை நகரில் தற்போது இரு வழி சாலை உள்ளது. இந்த சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்ததை அடுத்து ரூ22.46 கோடி மதிப்பீட்டில் 7.10 கி.மீ தொலைவுக்கு புதிய சாலை அமைக்கும் பணி துவங்கியது.
இதன் துவக்க விழாவுக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் சண்முகம் தலைமை வகித்தார். வருவாய்துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் பூமி பூஜையிட்டு தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது: தமிழக முதல்வர் உத்தரவுப்படி தற்போது 23 அடி அகலத்தில் உள்ள இந்த பாதை 50 அடி அகல சாலையாக மாற்றப்படுகிறது. தவிர பெருந்துறை பாலிடெக்னிக்கல்லூரிக்கு கட்டிடங்கள் கட்ட அரசு ரூ33.00 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
ஜெயலலிதாவின் இரண்டாண்டுகால ஆட்சியில் பெருந்துறை சட்ட மன்ற தொகுதிக்கு ரூ67.19 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இப்பகுதி மக்களின் தேவைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
ஊத்துக்குளியில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள 228 குடும்பங்களுக்கு காவிரி தண்ணீர் வழங்க ரூ27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் ஈரோடு வருவாய்கோட்டாட்சியர் குணசேகரன், வெட்டையங்கிணறு தொடக்கவேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் கந்தசாமி, பெருந்துறை பேரூராட்சி தலைவர் சரஸ்வதி, துணைத்தலைவர் ஜெகதீஸ், கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சி தலைவர் ஜானகி குப்புச்சாமி,துணைத்தலைவர் மோகன்குமார், மாவட்ட ஊராட்சிகுழு உறுப்பினர் சாமிநாதன், சென்னிமலை ஊராட்சி ஒன்றியகுழு தலைவர் கருப்பசாமி, முன்னாள் எம்.பி, காளியப்பன், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
வியாழன், 14 நவம்பர், 2013
புதன், 13 நவம்பர், 2013
எண்ணமங்கலத்தில் நவ 19 ல் மனுநீதி நாள் முகாம்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகாவில் உள்ள எண்ணமங்கலம் மாரியம்மன்கோவில் திடலில் வருகிற 19 ம் தேதி பகல் 11 மணிக்கு மனுநீதி நாள் முகாம் நடக்கிறது.
முகாமிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ் தலைமை வகிக்கிறார். முகாமில் அனைத்து துறை அலுவலர்களும் உள்ளாட்சி பிரதிநிதிகளும் கலந்துகொள்கின்றனர்.
பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை இந்த முகாமில் கொடுத்து பயன்பெறலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கால்நடை சந்தைகள் செயல்பட தடை
.
ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டுவரும் ஆட்டுச்சந்தைகள் மற்றும் மாட்டுச்சந்தைகளை
திங்கள், 11 நவம்பர், 2013
சனி, 9 நவம்பர், 2013
வெள்ளி, 8 நவம்பர், 2013
விலையில்லா வேஷ்டி சேலை உற்பத்தி கதர்துறை செயலர் ஆய்வு.
ஈரோட்டில் பொங்கலுக்குள் விலையில்லா வேட்டி சேலை உற்பத்தியை முடிக்கவலியுறுத்தி கூட்டம் நடந்தது.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கைத்தறிதுறையின் ஆய்வுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு மாநில கைத்தறிமற்றும் துணிநூல் துறை இயக்குநர்முத்துவீரன் தலைமை வகித்தார். கோ ஆப் டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் சகாயம்,ஈரோடு மாவட்ட ஆட்சியர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கொள்முதல் மற்றும் தரம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும் சங்க வாரியான உற்பத்தி முன்னேற்றம் ஆகியவை குறித்தும் கைவினை துணிநூல் மற்றும் கதர்துறையின் அரசு முதன்மை செயலாளர் ஹர்மந்தர் சிங் ஆய்வு செய்தார்.
விலையில்லா வேட்டி சேலைகளை உற்பத்தியினை உரிய காலத்துக்குள் முடிக்கவேண்டும், சேலையின் தரம் மேம்படுத்தப்பட்டு உற்பத்தி செய்யவேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
அரசின் விலையில்லா வேட்டி சேலை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் உள்ள விசைத்தறி நெசவாளர் சங்கங்களின் மேலாண்மை இயக்குநர்கள், மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
புதன், 6 நவம்பர், 2013
நவ 9 ல் ஆறு இடங்களில் மக்கள் குறைகேட்பு கூட்டம். ஈரோடு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
ஈரோடு மாவட்டத்தில் பொதுவிநியோகத்திட்டத்தின் கீழ்
செவ்வாய், 5 நவம்பர், 2013
ரூ29.10 லட்சம் மதிப்பில்நலத்திட்ட உதவிகள். வருவாய்துறை அமைச்சர் வழங்கினார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள கம்பிளியம்பட்டியில் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள்
சனி, 2 நவம்பர், 2013
செவ்வாய், 29 அக்டோபர், 2013
திங்கள், 28 அக்டோபர், 2013
குழந்தைக்கு வந்த குணப்படுத்த முடியாத நோய் தற்கொலை செய்துகொண்ட தம்பதி
.
ஈரோடு அருகே குழந்தைக்கு வந்த தீராத வியாதியால் விரக்தியடைந்த கணவன் மனைவி தற்கொலை
ஈரோடு அருகே குழந்தைக்கு வந்த தீராத வியாதியால் விரக்தியடைந்த கணவன் மனைவி தற்கொலை
சனி, 26 அக்டோபர், 2013
சரித்திர சாதனை படைத்துள்ளார் ஜெயலலிதா பொதுப்பணித்துறை அமைச்சர் புகழாரம்.
ஈரோடு மாநகராட்சி பகுகளில்35.50 லட்சம் மதிப்பிலான
வெள்ளி, 25 அக்டோபர், 2013
வியாழன், 24 அக்டோபர், 2013
அரசு வழங்கும் ரூ 50 ஆயிரம் பரிசுத்தொகையை பெற
ஈரோடு மாவட்டத்தில் 100 சதவிகித எழுத்தறிவு பெற்ற ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு தமிழக அரசு பரிசுத்தொகையானரூ 50 த்தை பெற
பெண்கல்வி உதவித்தொகை அரசு ஆணை
ஈரோடு மாவட்டத்தில் 7 மற்றும்8 ம்வகுப்புகளில் படித்துவரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவியர் தங்களது கல்வியை
நம்பிக்கையும், நகர்வும் வாழ்க்கையில் வேண்டும்
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள ஈஞ்சம்பள்ளி ஊராட்சியில்
ஈரோட்டில் பெண்களுக்கான தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி முகாம்.
பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற பெண்களுக்கான தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி முகாம் ஈரோட்டில்
ஞாயிறு, 20 அக்டோபர், 2013
ஈரோட்டில் அக்.25 ம்தேதி வேளாண் குறை தீர்க்கும் கூட்டம்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அக்25 ம்தேதி வேளாண் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
ஈஞ்சம்பள்ளிகிராமத்தில் அக்.23 மனுநீதிநாள் முகாம்.
ஈரோடு அருகே அக்.23 ம்தேதி மனுநீதிநாள் முகாம் நடக்கிறது. ஈரோடு அருகே உள்ள ஈஞ்சம்பள்ளி கிராமத்தில் நத்தமேடு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அக்.23 ம்தேதி பகல் 11 மணிக்கு மனுநீதிநாள் முகாம் நடக்கிறது.
முகாமிற்கு ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் சண்முகம் தலைமை வகிக்கிறார். இதில் அனைத்து துறை அலுவலர்களும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்
ஈரோட்டில் அக்.23,24ம்தேதிகளில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப்போட்டிகள்.
ஈரோடு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு பிரிவின் சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப்போட்டிகள்
செவ்வாய், 15 அக்டோபர், 2013
குளிக்க செல்லும் பக்தர்களை காவு வாங்கும் காவிரி. கண்டுகொள்ளாத அரசு நிர்வாகம்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ளது கொடுமுடி.
ஈரோடு கரூர் முக்கிய வழித்தடத்தில் இந்த ஊர் அமைந்துள்ளது.
ஈரோட்டிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த
கொடுமுடியில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த
வெங்கம்பூர் தொடக்கவேளாண்மை வங்கியில் மோசடி . வங்கியின் தலைவர்மீது ஆட்சியரிடம் புகார். பரபரப்பானது கிராமம்.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள வடக்குப்புதுப்பாளையம் தொடக்கவேளாண்மைக்கூட்டுறவு வங்கியில் வங்கியின் தலைவராக இருப்பவரே வங்கியிடமிருந்து மோசடியாக கடன் பெற்றுள்ளார்.
புதன், 9 அக்டோபர், 2013
ஈரோடு மாவட்டத்தில் விரைவு சிறப்பு பட்டா மாறுதல் முகாம்
.
ஈரோடு மாவட்டத்தில் ஒவ்வொரு வியாழக்கிழமையன்று விரைவு பட்டா மாறுதல் சிறப்பு முகாம்கள் நடக்கிறது.
இந்த முகாம்களில் கலந்துகொண்டு பயனாளிகள் பயனடையலாம் என மாவட்ட வருவாய் அலுவலர் அறிவித்துள்ளார்.
அதன்படி அக்டோபர் மாதம் 17 ம்தேதி பவானியிலும்,24 ம்தேதி சத்தியமங்கலம், 31ம்தேதி கோபிசெட்டிபாளையத்திலும், நவம்பர் மாதம் 7 ம்தேதி
ஈரோட்டிலும்,14 ம்தேதி பெருந்துறையிலும் நடக்கிறது.
இந்த முகாம்களில் தேவையான அனைத்து ஆவணங்களுடன் சென்று சிரமமின்றி பட்டா மாறுதல் செய்துகொள்ளலாம்.
ஈரோடு மாவட்டத்தில் ஒவ்வொரு வியாழக்கிழமையன்று விரைவு பட்டா மாறுதல் சிறப்பு முகாம்கள் நடக்கிறது.
இந்த முகாம்களில் கலந்துகொண்டு பயனாளிகள் பயனடையலாம் என மாவட்ட வருவாய் அலுவலர் அறிவித்துள்ளார்.
அதன்படி அக்டோபர் மாதம் 17 ம்தேதி பவானியிலும்,24 ம்தேதி சத்தியமங்கலம், 31ம்தேதி கோபிசெட்டிபாளையத்திலும், நவம்பர் மாதம் 7 ம்தேதி
ஈரோட்டிலும்,14 ம்தேதி பெருந்துறையிலும் நடக்கிறது.
இந்த முகாம்களில் தேவையான அனைத்து ஆவணங்களுடன் சென்று சிரமமின்றி பட்டா மாறுதல் செய்துகொள்ளலாம்.
ஈரோடு மாவட்டத்தில் துப்புறவு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் துப்புறவு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக
ஈரோடு மாவட்டத்தில் 97 ஆயிரம் நபர்கள்
ஈரோடு மாவட்ட சமூக நலத்துறை மற்றும் லிட்டில் சிஸ்டர் கான்வென்ட் முதியோர் இல்லம் இணைந்து நடத்திய உலக முதியோர் தின விழா திண்டல் முதியோர் இல்லத்தில்
தமிழ்வளர்ச்சிதுறை வழங்கும் மாநில விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு.
தமிழ்வளர்ச்சி துறை ஆண்டுதோறும் திருவள்ளுவர் விருது, பாரதியார்விருது, பாரதிதாசன் விருது, திரு.வி.க விருது, கபிலர் விருது, உ.வே. சா விருது, கம்பர் விருது, சொல்லின் செல்வர்விருது, உமறுப்புலவர் விருது, ஜி.யு. போப் விருது என பல விருதுகளைத் தமிழறிஞர்களுக்கு வழங்கி பெருமைப்படுத்தி வருகின்றது.
திங்கள், 7 அக்டோபர், 2013
வியாழன், 3 அக்டோபர், 2013
புதன், 2 அக்டோபர், 2013
ஈரோடு மாவட்டத்தில் 16 லட்சத்து 57 ஆயிரத்து 398 வாக்காளர்கள்
. ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் 16 லட்சத்து 57 ஆயிரத்து 398 வாக்காளர்கள்
செவ்வாய், 1 அக்டோபர், 2013
அரசு மருத்துவ மனைக்கு பணியாளர்கள்...
ஐ.எஸ்.ஓ தரத்துக்கு இணையாக செயல்பட்டுவரும் அரசு மருத்துவ மனைக்கு பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளதால்
பிரபாகரன் , ராஜபக்சே இருவருக்கும் பங்கு உள்ளது.
மக்களுக்காக வாழ்கிற தலைவர்களை கொண்டிருக்கும் ஓரே கட்சி காங்கிரஸ் கட்சிதான் என்று
திங்கள், 30 செப்டம்பர், 2013
டெங்குவை எதிர்கொள்ள ஈரோடு மாவட்டம் தயார்நிலை.
ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் டெங்கு காய்ச்சல் நோய் தடுப்பு ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடந்தது.
செவ்வாய், 24 செப்டம்பர், 2013
ஈரோட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்டஅளவிலான போட்டிகள்
ஈரோட்டில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஈரோடு மாவட்ட விளையாட்டுப்பிரிவு ஆகியவற்றின் சார்பில்
மருத்துவ காப்பீட்டுதாரர்களுக்கான புகைப்படும் எடுக்கும் பணி
விடுபட்ட மருத்துவ காப்பீட்டுதாரர்களுக்கான புகைப்படும் எடுக்கும் பணி. ஈரோடு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
திங்கள், 23 செப்டம்பர், 2013
செவ்வாய், 10 செப்டம்பர், 2013
குறைகேட்பு முகாம்.நாளை நடக்கிறது.
ஈரோடு மாவட்ட பொதுவிநியோகத்திட்டத்தின்கீழ் உணவு வழங்கல் குறித்த குறைகேட்பு முகாம்.
சனி, 7 செப்டம்பர், 2013
வரும் ஆனால் வராது பாணியில் இயக்கப்படும் பேருந்துகளினால் நொந்துபோகும் பயணிகள்.
ஈரோடு மாவட்டம் சிவகிரிக்கு வரும் பேருந்துகளில் பல, வரும் ஆனால் வராது ,பாணியில் இயக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
சனி, 31 ஆகஸ்ட், 2013
இந்திய தேசிய எல்லைக்குள் வழங்கப்படும் விருதுகளின் மீது எனக்கு ஆர்வம் இல்லை.
இந்திய தேசிய எல்லைக்குள் வழங்கப்படும் விருதுகளின் மீது எனக்கு ஆர்வம் இல்லை.
ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013
சனி, 17 ஆகஸ்ட், 2013
கலியுக நளாயினி...!
நளாயினியைப்பற்றி காவியத்தில் படித்திருக்கிறோம்
கண்களால் கண்டிருக்கிறோமா ? என்றால் இல்லை.
ஈரோடு மாநகரில் ,பிரப்ரோட்டில், கண்கள் தெரியாத.., கால்களால் நடக்க
முடியாத..,
தன் கணவனை தள்ளாத முதுமையிலும் தளராத காதலுடன்..,பலகையில்
இழுத்துச்செல்லும் இந்தப்பாசக்கார பெண்மணியை கலியுக நளாயினி
எனலாமா?
கண்களால் கண்டிருக்கிறோமா ? என்றால் இல்லை.
ஈரோடு மாநகரில் ,பிரப்ரோட்டில், கண்கள் தெரியாத.., கால்களால் நடக்க
முடியாத..,
தன் கணவனை தள்ளாத முதுமையிலும் தளராத காதலுடன்..,பலகையில்
இழுத்துச்செல்லும் இந்தப்பாசக்கார பெண்மணியை கலியுக நளாயினி
எனலாமா?
வியாழன், 9 மே, 2013
செவ்வாய், 16 ஏப்ரல், 2013
திங்கள், 15 ஏப்ரல், 2013
ஞாயிறு, 14 ஏப்ரல், 2013
பேருந்தில் குண்டு வெடிப்பு எட்டுப்பேர் மரணம்.
ஓடும் பேருந்தில் குண்டு வெடித்ததில் பயணிகள் எட்டுப்பேர் மரணம்.
பாகிஸ்தானில் உள்ள பேஷ்வார் அருகே உள்ள நகரம் ஒன்றுக்கு பயணிகள்
பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அதனை டிரைவர் ஜாஹாங்கீர்
என்பவர் செலுத்திக்கொண்டிருந்தார். கணிசமான பயணிகளுடன் சென்று
கொண்டிருந்த அந்தபேருந்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு
வெடித்ததில் பேருந்தில் பயணம் செய்த பயணிகளில் எட்டுப்பேர் சம்பவ
இடத்தில் உடல் சிதறி பலியாகினர். ஏழுபேர் கவலைக்கிடமான நிலையில்
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து பேஷ்வார் நகர் போலிசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
ரூ10 ஆயிரம் ஒரு எலுமிச்சம் பழம்
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ளது கந்தசாமிபாளையம்.
இந்த ஊரில் புகழ் பெற்ற சடையப்பசுவாமிகோயில் உள்ளது.
இந்தக்கோயிலில் வருடந்தோறும் தமிழ் வருடத்தின் முதல் மாதமாக
கருதப்படும் சித்திரைத்திருநாளின் முதல் நாளில் பொதுமக்களுக்கு
அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
கடந்த 32 ஆண்டாக தொடரும் இந்த நிகழ்ச்சி இன்று 33 ம் ஆண்டாக நடந்தது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் அன்னதான விழாவில் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியின் இறுதியில் சடையப்பசுவாமியின் பூஜையில் வைக்கப்பட்ட
எலுமிச்சை, உப்பு, மசாலத்தூள் பாக்கெட்டுகள் ஏலத்தில் விடப்பட்டன. இதில்
முதல் எலுமிச்சம் பழம் 10 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது.
இந்தப்பழத்தை உடுமலையைச்சேர்ந்த ஜோதிபிரகாஷ் என்பவர் ஏலத்தில்
எடுத்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)