வருகை தந்தமைக்கு நன்றி.. !

சனி, 17 ஆகஸ்ட், 2013

கலியுக நளாயினி...!

நளாயினியைப்பற்றி காவியத்தில் படித்திருக்கிறோம்

கண்களால் கண்டிருக்கிறோமா ? என்றால் இல்லை.

ஈரோடு மாநகரில் ,பிரப்ரோட்டில், கண்கள் தெரியாத.., கால்களால் நடக்க

முடியாத..,

 தன் கணவனை  தள்ளாத முதுமையிலும் தளராத  காதலுடன்..,பலகையில்

 இழுத்துச்செல்லும் இந்தப்பாசக்கார பெண்மணியை கலியுக நளாயினி

எனலாமா?

பக்கங்கள்