வருகை தந்தமைக்கு நன்றி.. !

செவ்வாய், 15 அக்டோபர், 2013

குளிக்க செல்லும் பக்தர்களை காவு வாங்கும் காவிரி. கண்டுகொள்ளாத அரசு நிர்வாகம்.



ஈரோடு மாவட்டத்தில் உள்ளது கொடுமுடி.

ஈரோடு கரூர் முக்கிய வழித்தடத்தில் இந்த ஊர் அமைந்துள்ளது.
ஈரோட்டிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த
கொடுமுடியில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த

மாயவர் கோயில் விழா

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே நடந்த மாயவர் கோயில்
விழாவில் விடிய விடிய அன்னதானம்.

வெங்கம்பூர் தொடக்கவேளாண்மை வங்கியில் மோசடி . வங்கியின் தலைவர்மீது ஆட்சியரிடம் புகார். பரபரப்பானது கிராமம்.


 ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள வடக்குப்புதுப்பாளையம் தொடக்கவேளாண்மைக்கூட்டுறவு வங்கியில் வங்கியின் தலைவராக இருப்பவரே வங்கியிடமிருந்து மோசடியாக கடன் பெற்றுள்ளார்.

நவராத்திரி விழா

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே தலையநல்லூரில் உள்ளது பொன்காளியம்மன்கோவில்.

பக்கங்கள்