வருகை தந்தமைக்கு நன்றி.. !

சனி, 3 செப்டம்பர், 2011

செப்11 போராட்டத்தில் அன்னாஹசாரே..

                                                                     

                                      செப்11  போராட்டத்தில் அன்னாஹசாரே..

தமிழகத்தில் உள்ள கூடங்குளம் அணுஉலையை மூடக்கோரி கூடங்குளம்
அணு உலைஎதிர்ப்பு இயக்கம் போராடி வருகிறது.

  வருகிற 11 ம்தேதி கூடங்குளம் அணு உலையை மூடக்கோரி இந்த இயக்கம்
உண்ணாவிரதப்போராட்டத்தை நடத்துவதாக அறிவித்துள்ளது.
இது குறித்து இந்த இயக்கத்தின் நிர்வாகி உதயகுமார் மற்றும் அகில இந்திய மீனவர்கள்
சங்கத்தின் தேசியத்தலைவர் கோமஸ் கூறியுள்ளதாவது: பொதுமக்களுக்கு பல்வேறு
பாதிப்புகளை கூடங்குளத்தில் துவக்கப்போகும் அணு உலை ஏற்படுத்தும் அபாயம்
உள்ளது. இந்த அணு உலையை மூடவேண்டும்.

   நாங்கள் நடத்துகின்ற உண்ணாவிரதப்போராட்டத்தில் சமூகசேவகர்கள்
 அன்னாஹசாரே, அருந்ததிராய், மேதாபட்கர் ஆகியோரை பங்கு கொள்ள செய்ய
முடிவு செய்துள்ளோம் என்றனர்.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்