வருகை தந்தமைக்கு நன்றி.. !

சனி, 7 செப்டம்பர், 2013

வரும் ஆனால் வராது பாணியில் இயக்கப்படும் பேருந்துகளினால் நொந்துபோகும் பயணிகள்.




  ஈரோடு மாவட்டம் சிவகிரிக்கு வரும் பேருந்துகளில் பல, வரும்  ஆனால் வராது ,பாணியில் இயக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

ஆடுகளால் ஈரோடு மாவட்டத்தில் 84 கிராம மக்கள் பயனடைந்தனர்.


  முதல்வர் ஜெயலலிதாவின் சிறப்பு திட்டமான விலையில்லா ஆடுகளை  நல்ல முறையில் பயன்படுத்தி வாழ்க்கை தரத்தை

செப்13ல் ஈரோட்டில் வேலை வாய்ப்பு முகாம். அலுவலர் தகவல்



  ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்புத்துறை மற்றும் தமிழ்நாடு திறன்மேம்பாட்டு இயக்கம் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் வருகிற செப்13 தேதி நடைபெறுகிறது

வருவாய்துறை ஆவணங்களை கணிணி மயமாக்க முதல்வர் உத்தரவு அமைச்சர் தகவல்.





 பெருந்துறை அருகே உள்ள திங்களூர் ஊராட்சியில்

விநாயகர் சிலைகளை கரைக்கவேண்டிய இடங்கள் ஈரோடு மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.



 ஈரோடு மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுபவர்கள் பூஜைக்காக வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை கரைக்கவேண்டிய இடங்களை மாவட்ட நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளது.  குறிப்பிட்டுள்ள இடங்களில் மட்டும் விநாயகர் சிலைகளை கரைத்து ஒத்துழைக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பக்கங்கள்