தமிழக சட்டசபையில் மூவரின் தூக்கு தண்டணையை ஆயுள் தண்டணையாக
குறைக்கவேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 21 ஆண்டுகள் சிறைவாசத்துக்கு
பின்னர் தூக்கு கயிறை எதிர்நோக்கியிருந்த பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின்
தூக்கு தண்டணையை ஆயுள் தண்டணையாக குறைக்க வேண்டும் என்ற தீர்மானம்
சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. அனைத்துக்கட்சிகளின் ஆதரவுடன்
நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானம் தண்டணையை குறைக்க குடியரசு தலைவருக்கு
பரிந்துரை செய்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக