முற்றுப்பெற்றது.
உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். அன்னாஹசாரே... வலிமையான லோக்பால் மசோதாவை
நிறைவேற்றவேண்டும் என சமூக சேவகர் அன்னாஹசாரே கடந்த 13 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்தார்
டெல்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்து வந்த இவருக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகியது.
அன்னாஹசாரேவின் மசோதா குறித்த தீர்மானம் லோக்சபாவில் நிறைவேறியது. இதனை மகாராஷ்டிராவைச்சேர்ந்த
மத்திய அமைச்சர் விலாஷ்ராவ்தேஷ்முக் அன்னாஹசாரேவிடம் நேரில் சென்று தெரிவித்ததுடன் அதற்கான
பிரதியையும் அவரிடம் தந்தார்.
இதனை ஏற்ற அன்னாஹசாரே பகல் 10.30 மணிக்கு தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.
உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். அன்னாஹசாரே... வலிமையான லோக்பால் மசோதாவை
நிறைவேற்றவேண்டும் என சமூக சேவகர் அன்னாஹசாரே கடந்த 13 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்தார்
டெல்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்து வந்த இவருக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகியது.
அன்னாஹசாரேவின் மசோதா குறித்த தீர்மானம் லோக்சபாவில் நிறைவேறியது. இதனை மகாராஷ்டிராவைச்சேர்ந்த
மத்திய அமைச்சர் விலாஷ்ராவ்தேஷ்முக் அன்னாஹசாரேவிடம் நேரில் சென்று தெரிவித்ததுடன் அதற்கான
பிரதியையும் அவரிடம் தந்தார்.
இதனை ஏற்ற அன்னாஹசாரே பகல் 10.30 மணிக்கு தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக