கச்சதீவில் மீன்பிடிக்க அனுமதிக்க மாட்டோம்...
இந்தியா எங்கள் உறவு நாடு, சீனா எங்களின் நட்பு நாடு, இந்தியாவுடன் வர்த்கங்களை
மேம்படுத்த விரும்புகிறோம், இந்தியா எங்களது வியாபாரத்துக்கும் சுற்றுலாவுக்கும்
உதவிவருகிறது.
கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது. அந்த தீவில் மீன் பிடிக்க தமிழக மீனவர்களை அனுமதிக்கமாட்டோம்
ஆண்டுக்கு ஒரு முறை புனித அந்தோணியர் ஆலயத்திருவிழாவில் மட்டும் பங்கேற்க அனுமதிப்போம்.
சந்தேகத்தின் பேரில் தமிழக மீனவர்களை இலங்கை ராணுவத்தினர்
தாக்கினர் இது உண்மையே, தற்போது அந்த தாக்குதல்கள் குறைந்துவிட்டன.
என்று இந்தியாவிற்கான இலங்கை தூதர் பிரசாத் இந்தியாவில் உள்ள பெங்களூரில்
பேசியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக