வருகை தந்தமைக்கு நன்றி.. !

புதன், 31 ஆகஸ்ட், 2011

குண்டு வெடித்துதொழுகை செய்தவர்கள் பலி..

                                                                     

                         கார்குண்டு வெடித்துதொழுகை செய்தவர்கள் பலி..

பாகிஸ்தானில்  உள்ள குலிஸ்தானில் ரம்ஜான் தொழுகை நடந்துகொண்டிருந்தபோது

வெடித்த கார் குண்டு தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

   ரம்ஜானை முன்னிட்டு பாகிஸ்தானில் உள்ள குலிஸ்தான் பகுதியில் உள்ள

ஒரு இடத்தில் தொழுகை நடந்துகொண்டிருந்தது.

அப்போது அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த

குண்டு வெடித்ததில் 5 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்.

10 க்கும் மேற்பட்டோர்   காயம் அடைந்தனர்.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்