வருகை தந்தமைக்கு நன்றி.. !

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

வருமானவரித்துறை அதிகாரி கைது...

                                                                  
                                        ஒரு கோடி கைப்பற்றபட்டது.

சென்னை வருமானவரிதுறையின் கூடுதல் துணை ஆணையாளராக உள்ளவர்
ரவீந்ரா. இவரது அலுவலகத்தில் சி.பி.ஐ போலிசார் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.
சோதனையில் அவரிடமிருந்து ரூ 50 லட்சம் கைப்பற்றப்பட்டது.
  தொடர்ந்து அதே வளாகத்தில் இருந்த அவரது வீட்டிலும் சி.பி.ஐ சோதனையிட்டபோது
ரொக்கம் ரூ1 கோடி கைப்பற்றப்பட்டது.  இதனை அடுத்து ரவீந்ரா கைது செய்யப்பட்டு
சிறையில் அடைக்கப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்