உளவு பார்க்கும் சீனா...
சீனாவின் உளவு கப்பல் மீன்பிடி கப்பல் வேடமிட்டு சர்வதேச கடல் பரப்பில்
நின்று கொண்டு இந்தியாவை உளவு பார்த்த விவரம் தற்போது தெரியவந்துள்ளது.
கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் சீனாவின் உளவுக்கப்பல் ஒன்று இந்தியாவின்
அந்தமான் நிகோபர் தீவுகள் அருகே கடலில் மீன்பிடி கப்பல் போர்வையில் நின்று கொண்டு
இந்தியாவின் போர்க்கப்பல்களின் நடவடிக்கைகள் மற்றும் அணுஆயுத ஏவுகணைகளை
பரிசோதிக்க இந்தியா எடுத்த நடவடிக்கைகள் குறித்து உளவு பார்த்துள்ளது.
இந்த விவரம் இந்திய கடற்படைக்கு நான்கு மாதங்கள் கழித்து தெரியவந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக