சிவகிரியில் ரம்ஜான் தொழுகை...
ஈரோடு மாவட்டம் சிவகிரியில் உள்ள சுன்னத்மஜீத்தில் ரம்ஜானை முன்னிட்டு
முஸ்லீம் மக்கள் கூட்டு தொழுகை நடத்தினர்.
முன்னதாக சிவகிரியில் உள்ள ஈத்கா மைதானத்தில் நடந்த தொழுகையில்
அவர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட பின்னர் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்
களை பகிர்ந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக