சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் விருப்பம்.
தமிழக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. அதற்கான
ஆயத்தங்களை தற்போது தமிழக கட்சிகள் செய்துவருகின்றன.
உள்ளாட்சி தேர்தலில் தற்போது தி.மு.க வசம் இருக்கும் சென்னை மாநகராட்சி
மேயர் பதவிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி போட்டியிட விருப்ப
மனு கொடுத்துள்ளார்.
பா.ம.க வில் இருந்து வரும் அவர் சென்னை மாநகராட்சி தேர்தலில் மேயர் பதவிக்கு
போட்டியிடவிண்ணப்பித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்து கட்சியின் தலைவர்
ஜி.கே. மணி இது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும் என கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக