கொடுமுடி அருகே வீட்டின் பூட்டை உடைத்துகொடுமுடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து
திருடியவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கொடுமுடி சாலைப்புதூரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(50). கூலித்
தொழிலாளி. இவர் தனது மனைவியுடன் செவ்வாய்க்கிழமை வெளியூர் சென்றுள்ளார்.
இரவு திரும்பி வந்தபொழுது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டதைக் கண்டு
அதிர்ச்சியடைந்தவர் உள்ளே சென்று பார்த்தபொழுது மனைவியின் 5 பவுன்
தாலிக்கொடி, செல்போன் மற்றும் வீட்டில் நிறுத்தி வைத்திருந்த மொபட்
உள்ளிட்டவை திருடப்பட்டிருந்து.
இது குறித்து கொடுமுடி போலீஸார்
விசாரிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக