வருகை தந்தமைக்கு நன்றி.. !

திங்கள், 5 செப்டம்பர், 2011

14 பேர் பலி

                                                 

                                                                   14 பேர் பலி.

புதுவையிலிருந்து மதுரைநோக்கி தனியார் பஸ் ஒன்று பயணிகளுடன்
சென்று கொண்டிருந்தது.

அந்த பஸ் துவரங்குறிச்சியை அடுத்த கோவில் பட்டி
என்ற இடத்தில் பாலத்தின் மீது சென்றுகொண்டிருந்தபோது எதிர்
திசையில் வந்த அரசு போக்குவரத்துக்கழக பஸ்மீது நேருக்கு நேர்
 மோதியது.

  இந்த சம்பவத்தில்  இரண்டு பஸ்களிலும் பயணித்த மூன்று
குழந்தைகள் உள்ளிட்ட14 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
  50க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்