கர்நாடகா பா.ஜ.க எம்.எல்.ஏ.,ராஜினமா!
கர்நாடாக பா.ஜ.கவில் மீண்டும் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. லோக்ஆயுக்தாவின்
அறிக்கையில் அப்போதைய முதல்வர் எடியூரப்பாவின் பெயர் இருப்பதாகவும்,
சட்டவிரோதமாக நிலக்கரி சுரங்கம் தோண்டிய சர்ச்சையில் எடியூரப்பாவின்
பங்கும் உள்ளதாக கர்நாடகாவில் பல்வேறு சர்ச்சைகள் வெடித்தன.
இதன் விளைவாக எடியூரப்பா பதவி விலகினார்.
இதனை அடுத்து கர்நாடகா முதல்வர் நாற்காலியில் சதானந்த கவுடா
அமர்ந்தார். இவரது அமைச்சரவையில் முன்பு எடியூரப்பா முதல்வராக இருந்த
ரெட்டி சகோதரர்களுக்கு பதவி கிடைக்கவில்லை. தற்போது ரெட்டி சகோதரர்களிவன்
ஆதரவாளராக கருதப்படும் எம்.எல்.ஏ, ராமுலு தனது பதவியை ராஜினமா செய்துள்ளார்.
அவர் தனிக்கட்சி துவங்க இருப்பதாக செய்திகள் கூறுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக