ஊழல் அதிகாரி சொத்து பள்ளிக்கு
அமைச்சரவை அதிரடி முடிவு.
கடந்த 2007ம் ஆண்டு பீகார் மாநில சிறிய நீர் பாசனத்துறை செயலாளராக
இருந்தவர் சிவசங்கர்வர்மா. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தவழக்கில்
கைதானார்.
அவருக்கு சொந்தமான இடங்களிலிருந்து ரூ1.5 கோடி கைப்பற்றப்பட்டது.
இது தவர ரூ5 கோடி பெறுமானமான இருமாடி வீடுகள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து வழக்கு நடந்தது.
ஊழல் பணத்தில் கட்டப்பட்ட மாடிவீடு ஜப்தி செய்யப்பட்டன.
ஜப்தி செய்யப்பட்ட கட்டிடத்தை பள்ளிக்கட்டிடமாக மாற்றி செயல்படுத்துவது
என தற்போதைய பீகார் அமைச்சரவை முடிவு செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக