வருகை தந்தமைக்கு நன்றி.. !

ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

திருப்பூர் மாவட்ட நிர்வாகம்...குமுறுகிறார் எம்.எல்.ஏ.,

                                                                      
                         திருப்பூர் மாவட்ட நிர்வாகம்...குமுறுகிறார் எம்.எல்.ஏ.,

  திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவிக்காமல் உள்ளதால் திருப்பூர் மாவட்டத்தில்
<உள்ள எனது தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் என்ன நடக்கிறது என தெரியாமல்
உள்ளது என வருதப்படுகிறார். ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.

    தமிழ்நாட்டில் உள்ள அவிநாசி தொகுதியின் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,வாக
இருப்பவர் கருப்பசாமி. இவரது தொகுதியில் திருப்பூர் மாவட்டத்தில் 33 கிராமங்கள்
உள்ளன.
  இந்த கிராமங்களில் அரசு நலத்திட்ட <உதவிகள், மற்றும் பணிகள் குறித்த எந்த
தகவலையும் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தனக்கு தெரிவிப்பதில்லை என குமுறுகிறார்.
முதல்வர் எங்களை மக்களிடம் நல்லபெயர் எடுக்கவேண்டும் எனக்கூறியுள்ளார்.
ஆனால் அரசு அதிகாரிகளால் அரசுக்கு கெட்டபெயர் ஏற்படுகிறது. என்றார்.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்