வருகை தந்தமைக்கு நன்றி.. !

வியாழன், 21 நவம்பர், 2013

மதிப்பீடு...



 ஈரோடு மாவட்டத்தில்
அந்தியூர், குண்டடம், மூலனூர், நம்பியூர், தூக்கநாயக்கன்பாளையம், சத்தியமங்கலம், மற்றும் தாளவாடி, ஆகிய எட்டு ஒன்றியங்களில் 10 வயது முதல் 14 வயது வரை உள்ள பள்ளி செல்லா பெண் குழந்தைகளுக்காக கஸ்தூரிபா காந்தி பாலிகா பெண்கள் உண்டு உறைவிடப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

இந்தப்பள்ளிகளில் மொத்தம்495 பெண் குழந்தைகள் படித்து வருகின்றனர்.

இவர்களுக்கு தொழில்கல்வி, உடற்கல்வி, தற்காப்பு பயிற்சி, யோகா, தியானம், ஆங்கிலத்தில் உறையாடும் பயிற்சி ஆகியவை அளிக்கப்பட்டுவருகின்றன.
அனைவருக்கும்கல்வித்திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த பள்ளிகளை நேற்றும் இன்றும் நவ22 ம்தேதி மத்திய மனிதவள மேம்பாட்டுதுறை குழுவினர் மதிப்பீடு செய்கின்றனர்.


கருத்துகள் இல்லை:

பக்கங்கள்