வருகை தந்தமைக்கு நன்றி.. !

புதன், 14 செப்டம்பர், 2011

இலங்கையின் வடக்கு பகுதியில் தமிழ்போலிஸ்.அமெரிக்க அரசாங்க செயலாளர் கருத்து.

இலங்கையின் வடக்கு பகுதியில் தமிழ் போலிசாரை பணியில்
நியமிக்கவேண்டும். அத்துடன் துணை ராணுவக்குழுக்களின்
செயல்களை குறைக்கவேண்டும்” எனஇலங்கை சென்ற அமெரிக்கஅரசின்  உதவி செயலாளர் ராபர்ட் ஓ பிளக்
செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 இதற்கிடையே  இலங்கைக்கு வந்த ராபர்ட்டை ராஜபக்சேவின் ஆதரவு மந்திரியாக
கருதப்படும் டக்ளஸ் தேவானந்தா சந்திக்க முயற்ச்சி செய்ததாகவும், அவரைசந்திக்க
ராபர்ட் விரும்பவில்லை எனவும் கூறப்படுகிறது.
 


                                                                    

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்