இந்தியாவின் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த சீன ராணுவம் அந்தப்பகுதியில்
இந்திய ராணுவநிலைகள் அமைத்திருந்த பதுங்கு குழிகளை
சேதப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் எல்லைப்புறமாக உள்ள நையோசெக்டார் பகுதி இந்தியாவின்
மற்றொரு அண்டைநாடான திபெத் மற்றம் சீனா ஆகியவற்றுக்கான எல்லைப்பகுதியாக
உள்ளது.
இந்தப்பகுதியில் இந்திய ராணுவநிலைகள், பதுங்குகுழிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த சீன ராணுவ ஹெலிகாப்டர் அந்தப்பகுதியில்
அமைக்கப்பட்டிருந்த இந்திய பதுங்கு குழிகளை சேதப்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக