ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ராலாவட்டா என்ற இடத்தில்
மகாராவ் சிலையை
திறந்து வைத்து இந்திய ஜனாதிபதி பேசியதாவது: இந்தியாவில் தற்போது பெண்களின்
எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஏழை குடும்பத்தைச்சேர்ந்த மகளிர் வரதட்சணையால்
மிகுந்த சங்கடங்களுக்குள்ளாகி வருகின்றனர்.
இந்த சங்கடங்களை களைய இளைஞர்கள் வரதட்சணைக்கு எதிரான நடவடிக்கையில்
இறங்கவேண்டும். சமூகத்தில் மிகமோசமான பாதிப்பை ஏற்படுத்தி வரும் வரதட்சணைக்கொடுமைக்கு
எதிராக இளைஞர்கள் ஒன்று திரளவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக