திண்டுக்கல்லில் உள்ள மேங்கில்ஸ்ரோடு பகுதியில் கே.எஸ்.ஆர் என்ற அப்பார்ட்மெண்ட்டில் உள்ள ஒரு வீட்டினுள் குழந்தை ஒன்று வீட்டின் உள் பக்கம் சென்று கதவை தாளிட்டுக் கொண்டு விட்டது.
இதனால் அறைக்குள் சிக்கிக்கொண்டு குழந்தை தவிப்பதை அறிந்த திண்டுக்கல் மாவட்ட தீயணைப்புத் துறையினர் குழுவினருடன் சென்று குழந்தையை பத்திரமாக மீட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக