வருகை தந்தமைக்கு நன்றி.. !

புதன், 1 செப்டம்பர், 2021

ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்கு உடனுக்குடன் அடங்கல் சான்று வழங்க உத்தரவு.

 ஈரோடு மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் நலனைக்கருத்தில் கொண்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் 1431 ம்பசலி ஆண்டிற்கான அடங்கல் சான்றுகோரி வரும் விவசாயிகளுக்கு காலதாமதமின்றி உடனுக்குடன் அடங்கல் சான்று வழங்க அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் அறிவுரைகள் வழங்குமாறு சார்நிலை அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என  ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன்  சுற்றிக்கை வெளியிட்டுள்ளார்.



கருத்துகள் இல்லை:

பக்கங்கள்