மத்தியப் பிரதேசத்தில் ஹர்த் என்ற இடத்தில் ரயிலில மின்சார வயர்களை சீரமைக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டபோது தொழில்நுட்பகோளாறால் ஏற்பட்ட பழுதான ரயிலை ரயில்வே ஊழியர்கள் மற்றும் அங்கிருந்த மக்கள் பலர் சேர்ந்து ஒரு தண்டவாளத்திலிருந்து வேறு தண்டவாளத்துக்கு பேருந்து போல் கைகளால் தள்ளிச் சென்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக