வருகை தந்தமைக்கு நன்றி.. !

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

கொரமங்களாவில் கோரவிபத்து ஏழு பேர் பலி.

 பெங்களூர் கொரமங்களாவில் அதிகவேகமாக சென்ற கார் சாலையின் பக்கவாட்டிலிருந்த மின்கம்பத்தில் மோதி நொறுங்கியதில் காரில் சென்ற மூன்றுபெண்கள் உள்ளிட்ட ஏழு பேர் பலியாகினர். 

பலியானவர்களில் ஒருவர் ஒசூர் எம்.எல்.ஏ.,  பிரகாஷ்சின்  மகன் கருணாசாகர் (24) என்பது தெரியவந்துள்ளது.

இன்று அதிகாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.



கருத்துகள் இல்லை:

பக்கங்கள்