வருகை தந்தமைக்கு நன்றி.. !

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ 85.15 இலட்சத்துக்கு தேங்காய்பருப்பு விற்பனை.

 ஈரோடு மாவட்டம், எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் பருப்பு  விற்பனைக்கான ஏலம் இன்று  நடைபெற்றது. 

இதில்  சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 1773 மூட்டைகளில் 83 ஆயிரத்து 774 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பை  விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனர்.  

இது முதல்தரபருப்பு கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ101.19 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ105 .25 காசுகள், சராசரி விலையாக ரூ105 .25 காசுகள்,

இரண்டாம் தர பருப்பு  குறைந்தபட்ச விலையாக ரூ74. 89 காசுகள், அதிகபட்ச விலையாகவிலையாக ரூ97 .39 காசுகள்,  சராசரி விலையாகவிலையாக ரூ 94 39 காசுகள் என்ற விலைகளில்  மொத்தம் ரூ85 இலட்சத்து 15 ஆயிரத்து 937 க்கு விற்பனை செய்யப்பட்டது.



கருத்துகள் இல்லை:

பக்கங்கள்