உண்மையை உலகறிய முழங்குவதில் அரிமாவாய்.... உலகுக்கு நன்மை செய்வதில் ஆதவனாய்.... ஊழலை எதிர்ப்பதில் அக்னியாய்..... இதயத்துக்கு ...நெருக்கமாய்.... நெஞ்சிற்கினிய தமிழாய்....எப்போதும் உங்களுடன்....
சென்னை வண்டலூர் ஊனமாஞ்சேரியில் அமைந்துள்ள தமிழ்நாடு காவலர் உடற்பயிற்சியகத்தில் உதவி ஆய்வாளர்களுக்கான ஒரு ஆண்டுக்கான பயிற்சி நடந்தது.
இதனை தமிழக முதல்வர் மு.கஸ்டாலி்ன் காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக