வருகை தந்தமைக்கு நன்றி.. !

சனி, 16 நவம்பர், 2013

பெருந்துறை பகுதியில் நவ19 ம்தேதி மின்தடை.

ரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த ஈங்கூர் மின்நிலையத்தில்

மாதாந்திர பராமரிப்பு பணிகள் நவ19 ம்தேதி நடக்கிறது

இதனால் பெருந்துறை கோட்டத்தைச்சேர்ந்த பெருந்துறை தெற்குபகுதி, கொங்கு கல்லூரி, நந்தா கல்லூரி, மூலக்கரை, வெள்ளோடு, கவுண்டச்சிபாளையம், அனுமன்பள்ளி, அவல்பூந்துறை, ஈங்கூர், பாலப்பாளையம், முபிடாரியூர்வடக்குபகுதி, வேலாயுதம்பாளையம், 1010 நெசவாளர்காலனி, பெருந்துறை ஆர்.எஸ், துடுப்பதி, சிலேட்டர்நகர், பல்லகவுண்டன்பாளையம், விஜயமங்கலம், ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என சம்பந்தப்பட்ட கோட்டத்தை சேர்ந்த மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்