ஈரோடு மாவட்டத்தைச்சேர்ந்த
மின்நுகர்வோர்கள் தங்கள் மின் இணைப்புக்கான கட்டணதொகை, மற்றும் அதனை செலுத்தவேண்டிய கடைசி தேதி போன்றவற்றை அறிந்துகொள்ள தமிழக மின்சாரவாரியம் புது வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் படி மின் இணைப்பு பெற்றுள்ளவர்கள் தங்களது கைபேசி எண்ணை சம்பந்தப்பட்ட மின்பிரிவு அலுவலகங்களில் பதிவு செய்தால் போதும் மின் கட்டண அளவு மற்றும் அதனை செலுத்தவேண்டிய கடைசி தேதி போன்ற விபரங்கள் குறுஞ்செய்தியாக வந்துசேரும் என தமிழக மின்வாரிய ஈரோடு மின்பகிர்மான செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக