வருகை தந்தமைக்கு நன்றி.. !

வியாழன், 14 நவம்பர், 2013

கால கெடு அறிவிப்பு.



ரோடு மாவட்டத்தில்
2014 ம் ஆண்டில் நடைபெறுகிற மேல்நிலை மற்றும் இடைநிலை கல்வி பொதுத்தேர்வுகளுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க நவ 18 2013 ம்தேதி முதல் 25 ம்தேதி  வரை கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தனித்தேர்வர்கள்   மையங்களை அணுகி தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்திட  வேண்டும் .

 தனித்தேர்வர்கள் இந்த மையங்களுக்கு செல்லும்போது புகைப்படம் எடுத்துச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்த மையங்கள் மூலமாகவே விண்ணப்பங்கள் சமர்ப்பித்து தேர்வு கட்டணத்தையும் செலுத்திட வசதி செய்யப்பட்டுள்ளது.

 ஈரோடு கல்வி மாவட்டத்தைச்சேர்ந்தவர்கள் அரசு மேல்நிலைப்பள்ளி (மகளிர்) ஈரோடு பன்னீர் செல்வம் பார்க் அருகில், கோபி கல்வி மாவட்டத்தைச்சேர்ந்தவர்கள் நகரவை மேல்நிலைப்பள்ளி (மகளிர்) அத்தாணி சாலை கோபி செட்டிபாளையம் என்ற மையங்களை அணுகலாம்.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்