பேரறிவாளன், சாந்தன், முருகனுக்காக
ராம்ஜெத்மலானி.
ராஜிவ் கொலை வழக்கில் தூக்கு தண்டணை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன்
ஆகியோருக்கு அடுத்த மாதம் தூக்கு உறுதி என்ற நிலையில் அவர்களுக்கு ஆதரவாக வழக்காட வருகிறார்
பிரபல வக்கீல் ராம்ஜெத்மலானி. வருகிற திங்கள் கிழமை ஆகஸ்ட் 29 ம்தேதி சென்னை <<உயர்நீதி
மன்றத்தில் தண்டணையை நிறுத்தி வைக்ககோரி தண்டணை விதிக்கப்பட்டவர்களின் சார்பில் வாதிட
உள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக