வருகை தந்தமைக்கு நன்றி.. !

ஞாயிறு, 20 அக்டோபர், 2013

ஈஞ்சம்பள்ளிகிராமத்தில் அக்.23 மனுநீதிநாள் முகாம்.


 ஈரோடு அருகே  அக்.23 ம்தேதி மனுநீதிநாள் முகாம் நடக்கிறது. ஈரோடு அருகே உள்ள ஈஞ்சம்பள்ளி கிராமத்தில் நத்தமேடு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அக்.23 ம்தேதி பகல் 11 மணிக்கு மனுநீதிநாள் முகாம் நடக்கிறது.

முகாமிற்கு ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் சண்முகம் தலைமை வகிக்கிறார். இதில் அனைத்து துறை அலுவலர்களும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்