வருகை தந்தமைக்கு நன்றி.. !

சனி, 8 பிப்ரவரி, 2014

சி.பி.ஐ முதல் பெண் கூடுதல் இயக்குனர் நியமனம்.



 

             
தமிழ்நாடு டி.ஜி.பியான அர்ச்சனா ராமசுந்தரம்,,கடந்த 1980 ஆம் ஆண்டு ஐ.பி.எஸ். 

 அதிகாரியாக பொறுப்பேற்றார்.




  மதுரையில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியை தொடங்கி, நீலகிரி மாவட்ட 

 போலீஸ் எஸ்.பி., வேலூர் டி.ஐ.ஜி, உட்பட  பல்வேறு  பொறுப்புகளில் பணியாற்றியவர்.

 
 
இவர் ஏற்கனவே சி.பி.ஐ. யில் டி.ஐ.ஜி மற்றும் முதல் பெண்  இணை-இயக்குனர் 

பொறுப்புகளை வகித்தவர்.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்