வருகை தந்தமைக்கு நன்றி.. !

ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

குண்டுவெடிப்பு....ஐ.நா அலுவலகத்தில்

                                                                  
                        
சோமாலியாவில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் குண்டுவெடிப்பு நடந்ததில்


ஒருவர் பலியானார்.
    சோமாலியாவில் ஐ.நா சபைக்கு சொந்தமான சுரங்கத்தொழிலுக்கான அலுவலகம்
உள்ளது. இந்த அலுவலகத்தில் குண்டுவெடிப்பு நடந்தது. இதில் சிக்கி ஒருவர் பலியாகியுள்ளார்.
தற்போது அமெரிக்காவின் நியுயார்க் நகரில் ஐ நா வின் பொதுக்குழுக்கூட்டம் நடந்து வரும் நிலையில்
சோமாலியாவில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் குண்டுவெடிப்பு நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்