வருகை தந்தமைக்கு நன்றி.. !

புதன், 28 டிசம்பர், 2011

கொலைவெறி அழைப்பு

 பிரதமருக்கு  விருந்தில் கொலைவெறி
க்காக
சிறப்பு விருந்தினராக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் வெளியாகி பரப்பாகிக்கொண்டுள்ள கொலைவெறி தமிழ்பாடல் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. விமர்சனங்களையும் கடந்து பல தரப்பு மக்களையும் தாளம்போட வைத்துள்ள இந்த பாடலின் நாயகன் தனுசுக்கு பிரதமர் சார்பில் அழைப்பு ஒன்று வந்துள்ளது..

ஜப்பான் பிரதமர் யோசிகியோ நோடாவுக்கு இந்திய பிரதமர் மன்மோகன்சிங் டெல்லியில் உள்ள தனது  இல்லத்தில் விருந்தளிக்க உள்ளார்.
இந்த விருந்தில் கலந்துகொள்ள   சொல்லியே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்