வருகை தந்தமைக்கு நன்றி.. !

சனி, 12 நவம்பர், 2011

உண்மையா?

உயிரற்றபொருள்...உயிருள்ளதை ஆட்டுவிப்பது உண்மையா?

அமைதியாக இருக்கும் ஒரு வஸ்து..

அசையும் வஸ்துவை இயக்கினால் அதற்குபெயர் என்ன?

உயிர்...உயிரற்றது என்பதன் அர்த்தம் என்ன?

உயிருள்ளதை இயக்கும் வஸ்துவை

உயிரற்றது என்பது எந்த விதத்தில் சரி?

மதுவுக்கும் மாதுவுக்கும் உள்ள வித்யாசம் கால் மட்டுமா?...

இரண்டுமே சிலநேரங்களில்...  உணர்ச்சிகளை உருவாக்குவதில்

ஒத்துப்போவது எந்த விதத்தில்  புரிதலாகிறது.

நெடில் விலகும்போது குறில்...ஆக்ரமிப்புசெய்கிறது.

குறிலும் நெடிலும் ஒன்றாகும்போது...

பிரம்மம் விழித்தெழுகிறது என்பது சரியா?

பிரம்மம் உருவாகிறது என்பது சரியா?

விழிப்பா? உயிர்ப்பா?! .

உயிரிழிலிருந்து படைப்பா?

படைப்பிலிருந்து உயிரா?

எது சரி?.. எண்ணிப்பார்த்ததுண்டா?  

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்