வருகை தந்தமைக்கு நன்றி.. !

புதன், 9 அக்டோபர், 2013

ஈரோடு மாவட்டத்தில் விரைவு சிறப்பு பட்டா மாறுதல் முகாம்

.
ஈரோடு மாவட்டத்தில் ஒவ்வொரு வியாழக்கிழமையன்று விரைவு பட்டா மாறுதல்  சிறப்பு முகாம்கள் நடக்கிறது.

இந்த முகாம்களில் கலந்துகொண்டு பயனாளிகள் பயனடையலாம் என மாவட்ட வருவாய் அலுவலர்  அறிவித்துள்ளார்.

அதன்படி அக்டோபர் மாதம் 17 ம்தேதி பவானியிலும்,24 ம்தேதி சத்தியமங்கலம், 31ம்தேதி கோபிசெட்டிபாளையத்திலும், நவம்பர் மாதம் 7 ம்தேதி
ஈரோட்டிலும்,14 ம்தேதி பெருந்துறையிலும் நடக்கிறது.

இந்த முகாம்களில் தேவையான அனைத்து ஆவணங்களுடன் சென்று சிரமமின்றி பட்டா மாறுதல் செய்துகொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்