வருகை தந்தமைக்கு நன்றி.. !

சனி, 5 மே, 2012

அரசு அலுவலகத்துக்கு எதிரில்...

  கொடுமுடியில் அடையாளம் தெரியாத பெண்
ஒருவர் அரசு அலுவலகத்துக்கு எதிரில் கழுத்து நெறிக்கப்பட்டு
 கொலையாகி கிடந்தார்.

கொடுமுடியில் உள்ள தீ அணைப்பு நிலையம் எதிரே உள்ள ஒரு மஞ்சள் சாகுபடி செய்திருக்கும்

தோட்டத்தில் அடையாளம் தெரியாத இளம் பெண் ஒருவர் கழுத்து நெறிக்கப்பட்டு கொலையுண்டு கிடந்தார்.

அவர் யார்? எந்த ஊர்?என்ற விபரம் தெரியவில்லை. அவரது உடலைப்பார்த்த பொதுமக்கள் கொடுமுடி காவல் துறைக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

கொடுமுடி காவல் எல்லைக்குள் கடந்த நான்கு மாதத்துக்குள் நடந்த இரண்டாவது கொலை சம்பவம் இது. இரண்டு சம்பவங்களிலும் கொலை
செய்யப்பட்டவர்கள் பெண்களே என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்