வருகை தந்தமைக்கு நன்றி.. !

வெள்ளி, 4 நவம்பர், 2011

பசுமை …

பசுமை …பலநேரங்களில்.. உயிர்களுக்கு  ஜீவாதாரமாய் அமைவதுண்டு..
இது தான் உலக நியதி..
இருந்தபோதிலும்… களைகளும் பசுமையாய் இருப்பதுண்டு.
அதனால் அவற்றை  இனங்கண்டு அழிப்பதுண்டு நாம்.
இதனை கடமையாய் கொண்டவர்கள் விவசாயிகள்.
விவசாயத்துக்கு ஆதரமாய் உள்ள நீர் கொண்டு செல்லும்
அரசின் கால்வாய்,  களைகளால் பசுமையாய் காட்சி தந்தால்
அது பார்பதற்கு நன்றாய் இருக்கும் .மற்றபடி அதனால் ஆபத்தே
அதிகமிருக்கும்…அந்த வகையில் ஆகாயத்தாமரை(களை)
உடலில் அணிந்துகொண்டு…  ஓடும் கடமையை மறந்து,

காண்பவருக்கு அச்சத்தை தரும் இந்த  கால்வாயின் பெயர் காலிங்கராயன்.
அமைந்துள்ள இடம் கொடுமுடி  தீ அணைப்பு நிலையம் அருகே.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்